காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் வீரர் உட்பட 2 பேர் பலியாகினர். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மற்றும் அதிகாரி என […]
