இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் பகுதியில் 2018-ஆம் ஆண்டு கனமழை பெய்துள்ளது. இதனால் கொள்ளிடம் அணைக்கரையில் நீரின் வரத்து அதிகரித்ததால் உபரி கல்லணை ஆற்றில் கலந்தது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் அதிகரித்தால் கல்லணையிலிருந்து 2 லட்சம் கன அடி உபரி நீரானது ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து நீரின் வரத்து அதிகமாக இருப்பதால் கொள்ளிடம் அணைக்கரையில் […]
