தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிந்தது . இதனையடுத்து நடப்பு கல்வி ஆண்டு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் சிறார் திரைப்பட விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் இந்த சிறார் திரைப்பட விழா […]
