Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை மீனா….? யார் தெரியுமா….? சினிமா வட்டாரத்தில் கிசு கிசு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம்…..? தந்தையின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசெய்தன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.  இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குகளை இரண்டு காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் குறித்து தீயாய் பரவி வந்த வதந்தி”…. ஒத்த போட்டோ போட்டு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா…!!!!!

இரண்டாம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு பதிவு மூலம் இன்ஸ்டாவில் பதில் அளித்துள்ளார் மேக்னா ராஜ். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகி”….. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…!!!!

பிரபல பாடகி மஞ்சரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மலையாள சினிமா உலகில் பல பாடல்களை பாடியுள்ளார் பாடகி மஞ்சரி. இவர் தமிழில் கஸ்தூரிமான் திரைப்படத்தில் போர்க்களம் என்ற பாடல், தலைநகரம் திரைப்படத்தில் ஏதோ நினைக்கிறேன் உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சென்ற 2009ஆம் வருடம் விவேக் என்பவரை திருமணம் செய்தார். பின் கருத்து […]

Categories
சினிமா

வில்லன் நடிகருக்கு இரண்டாம் திருமணம்…. நடிகை யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் வில்லன் நடிகரான ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் துணை நடிகராக நடித்து வரும் ஹரிஷ் உத்தமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில், தனி ஒருவன், பாயும் புலி, தொடரி, பைரவா  போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒப்பனைக் கலைஞருடன் திருமணம் நடந்தது. எனினும், திருமணமான ஒரு ஆண்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10 வயது சிறியவரை…. இரண்டாவதாக திருமணம் செய்கிறாரா சுரேகா வாணி…. அவரே தந்த விளக்கம்….!!!

நடிகை சுரேகா வாணி தன்னைவிட 10 வயது சிறியவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்த […]

Categories
ஈரோடு

20 வயதில் இரண்டாவது திருமணம்… கணவனின் நடவடிக்கை பிடிக்கல…. போட்டு தள்ளிய மனைவி…!!

இரண்டாவது திருமணம் செய்த கணவனின்  நடவடிக்கை  பிடிக்காததால் மனைவி கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் தனது 35 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் அதுமட்டுமின்றி தான் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்ததாகவும் […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு பின் வந்த காதல்… முதல் குடும்பத்தை கொன்று எரித்த நபர்… மகளால் தெரியவந்த உண்மை…!!

எகிப்திய நாட்டில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக முதல் குடும்பத்தை  வீட்டுடன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் உள்ள நபர் ஒருவர் திருமணமான பிறகு வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து பின்னர் இவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபர் தனது முதல் குடும்பத்தை கொலை செய்து பின்னர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கிய போது, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உண்மையை மறைத்த குடும்பத்தினர்… திருமணம் நடந்த பின்… 8 மாதங்களில் புதுப்பெண் துடி துடித்து பலியான சோகம்..!!

திருமணமான 8 மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் எடமலைப்பட்டி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை  சேர்ந்த நீலவேணி என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியார், கணவர் என நீலவேணி கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இலங்கை பெண்ணை லவ் பண்ணி 2ஆவது திருமணம் செய்த நபர்… பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… கொலைக்கான காரணம் என்ன?

இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து […]

Categories

Tech |