தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. முதற்கட்ட கவுன்சிலிங் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் […]
