வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் குறவர் இன மக்கள் சார்பில் மனு கொடுக்க சென்ற போது தீண்டாமை கடைப்பிடித்து, இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்தே பேசியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனவேங்கை கட்சி தலைவர் இரணியன் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு […]
