ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாதைகள் அமைக்கும் போது கால்வாய்கள் வழியாக பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாசன பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நெய்யூர் மற்றும் பேயன்குழி பகுதிகளில் இருக்கும் […]
