Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள்”…. அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும்…. அதிகாரி தகவல்….!!!!!!

நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள் அடுத்த வருடம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பாக நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே மின்மயமாக்கப்பட்டலுடன் இரட்டை ரயில் பாதைகள் பணிகள் நடைபெறுகின்றது. தற்போது நல்லூரில் இருந்து நாங்குநேரி வரை மின்னமயமாக்க இருக்கின்றது. இதை ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் அதிகாரிகளுடன் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மாலை மூன்று மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு அலர்ட்… உஷாரா இருங்க…!!!

பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரட்டை ரயில் பாதையை விரைவு ரயில் மூலம் சோதனை செய்கிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |