பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மக்களுக்கு எதிரான விசாரணையை தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் மார்க்கல் இருந்தபோது பணியில் இருந்த முன்னாள் ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்தக் குற்றம் குறித்து அரச குடும்பம் விசாரணை மேற்கொண்டுள்ளது இந்நிலையில் மார்க்கல் தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆண்ட்ரு 17 வயதாக இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வதற்காக பணம் ன்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது இதனால் ஆண்ட்ரூவின் மீது […]
