Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இரட்டை தலைமை தான்… அமைச்சர் கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் இனி இரட்டை தலைமைதான் தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நிலைமை தொடர […]

Categories

Tech |