Categories
தேசிய செய்திகள்

நிலாவை பார்க்க ஆசைப்பட்டு… 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து… உயிரை விட்ட சகோதரர்கள்… கதறும் பெற்றோர்கள்…!!!

உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு 1 மணிக்கு… 25வது மாடியிலிருந்து விழுந்த இரட்டையர்கள்… இது கொலையா..? இல்ல தற்கொலையா…? தொடரும் மர்மம்…!!!

காசியாபாத் பகுதியில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரண்டு சிறுவர்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இவர்களின் தந்தை வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் சகோதரி […]

Categories

Tech |