இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. முன்னதாக நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கடத்திக்கொண்டு சென்ற விமானங்களில் இரண்டை நியூயார்க் […]
