தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடாததால் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வரும் 30ஆம் தேதி அதாவது நாளை மாலைக்குள் படிவத்தில் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகி […]
