இரகசிய சிறப்பு படை ஒன்று குடிமக்களை மீட்பதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து குடிமக்களையும் அவர்களை மீட்டெடுக்க சுவிஸ் குழுவுடன் இணைந்து உதவிபுரிந்த அந்நாட்டை சேர்ந்தவர்களையும் மீட்பதற்காக சுவிட்சர்லாந்து அரசு இரகசிய சிறப்பு படை ஒன்றை ஆப்கானிற்கு அனுப்பியுள்ளது. இந்த […]
