ஜப்பானில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்ததையடுத்து அந்நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவிளிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து ஜப்பான் அரசாங்கம் கொரோனா தொற்றை தடுக்க அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மேலும் சீனாவிளிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியினை ஜப்பான் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றால் […]
