Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி!… இயற்கை எரிவாயு நெருக்கடி…. எதிர்கொள்ளும் பிரபல நாடு…..!!!!

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியால் சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிப்பொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்திருக்கும் நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் பல நாடுகளுக்கான எரிப்பொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பிறகு, குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனியில் தொழில் துறை நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் இயக்கலாம்… முதலமைச்சர் அறிவுறுத்தல்…!!!

“இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்கலாம்” என போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்தும், சுற்றுச்சூழல் மாசினை குறைத்திடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரம்பில் இயற்கை எரி வாயு?… வெளியான புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாகையில் அமைய உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு, அடிக்கல் நாட்டினார். அதனுடன், துாத்துக்குடி – ராமநாதபுரம் குழாய் வழித்தடத்தையும், மணலியில், கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் துவக்கி வைத்தார். இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி […]

Categories
உலக செய்திகள்

துருக்கியின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு…அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்நிய நாடுகள்…!!!

துருக்கி கடற்பரப்பில் 320 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக அதிபர் கூறியுள்ளார். துருக்கி தனது நாட்டை சுற்றி இருக்கின்ற கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகளில் இயற்கை எரிவாயுவை கண்டறியும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு அந்த கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமான […]

Categories

Tech |