Categories
தேசிய செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்…. கரும்பு தோட்டத்தில் நடந்த கொடூரம்…. இந்த நிலை மாறுவது எப்போது….???

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண்….. 4 பேர் சேர்ந்து செய்த கொடூரம்….. பெரும் அதிர்ச்சி….!!!!

இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டம், நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளம் பெண் கடந்த 30ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் […]

Categories

Tech |