கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு […]
