செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பார்ப்பதற்கு பொதுமக்கள் டிக்கெட் பெற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவு […]
