சென்ற 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா போன்றோரது நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூபாய் .1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல்வேறு படங்களை தயாரித்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை […]
