இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் OTTயில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா […]
