நடிகர் அதர்வா, நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய கதையில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில், நடிகர் அதர்வா, இளம் கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவர் தற்போது “நவரசா” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில், “துணிந்தபின்” என்ற கதையில் நடித்துள்ளார். இதனை, சர்ஜூன் என்ற இயக்குனர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில், அதர்வா அனுபவமற்ற, தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் பற்றி அதர்வா தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் சர்ஜுன், இத்திரைப்படத்தின் கதையை விளக்கும் போது, அவர் கதையில் […]
