தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்ற இயக்கத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பருவநிலை மாற்றமானது இயற்கைச் சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றின் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்றவை இருந்தால் மட்டும் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. […]
