Categories
உலக செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும்…. இம்ரான் கான் பதவியில் நீடிக்கலாம்…. இது என்ன புது ட்விஸ்ட்….!!!

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இம்ரான்கான் பதவியில் நீடிக்க வேண்டும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக என்பது உள்துறை மந்திரி கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“இதை செய்தால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார்”…. எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்த இம்ரான்கான்….!!!! .

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து வரும் 3ஆம் தேதி தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும். இதற்கிடையே இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. எனவே இம்ரான்கான் கட்சியின் கூட்டணி […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த இம்ரான்கான்…. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம்..!!!

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய திட்டமிட்டிருந்தார். பாகிஸ்தான் நாட்டில்  நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

தலையின் மீது தொங்கும் கத்தி! இம்ரான் கான் ஆட்சி தப்புமா?…. நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்….!!!!

பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் சுமையில் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டன. இதற்கிடையில் இம்ரான் கானின்  சொந்த கட்சி உறுப்பினர்களே  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்கும் நிலையில் இம்ரான் கானின் அரசு கவிழும் என்று […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் அரசு: நம்பிக்கையில்லா தீர்மானம்….. வரும் 28 ஆம் தேதி ஓட்டெடுப்பு…..!!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், அவாமி தேசிய கட்சி, ஜாமியத் உல்மா இ இஸ்லாம் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது. அதன்படி இம்ரான்கான்அரசு மீது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துஉள்ளது. இம்ரான்கான் அரசை சரித்து விடுவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கிறது. இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 28ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இது இம்ரான்கான் அரசுக்கு அக்னிபரீட்சையாக இருக்கிறது. இதற்கு ஒருநாள் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் மனதை கவர்ந்த பிரதமர்… நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி…!!!

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைல்லாத தீர்மானத்தில்  178 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ்  ஷேக் தோற்கடிக்கப்பட்டதும்  பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர்… 15 நாள் கெடு… இம்ரான்கான் அரசு அதிரடி…!!!

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்தியா ரிச்சி என்ற அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலமடைந்த அவர் ட்விட்டரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாகிஸ்தான் முன்னாள் […]

Categories

Tech |