Categories
உலக செய்திகள்

சண்டை ஏதும் போட மாட்டோம்…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் ஐ.நாவால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் என்னும் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பை ஐ.நாதடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட இந்த தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் உதவியோடு பாகிஸ்தானி தலிபான்களுடன் பேச்சு வார்த்தையில் […]

Categories

Tech |