பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியில் இம்ரான்கான் பிரதமராக உயர்ந்தவர். அந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு இம்ரான்கானுக்கு சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் அந்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சி […]
