தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]
