Categories
பல்சுவை

“7 நாட்கள்” நம்முடைய கண்களை இமைக்காமல் இருந்தால்…. என்னாகும் தெரியுமா….?

நம்முடைய கண்களை 7 நாட்கள் வரை இமைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என தெரியுமா? நாம் கண்களை இமைப்பதன் மூலமாக மட்டுமே நம்முடைய கண்கள் சுத்தமாகிறது. ஆனால் கண்களை இமைக்காமல் இருந்தால் வெளியில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தூசிகள் கண்களுக்குள் சென்றுவிடும். இதனால் கண்பார்வை இழப்பதற்கான அபாயம் ஏற்படும். இந்நிலையில் கண்களை இமைக்காமல் இருப்பதால் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி கண்களில் இருக்கும் நீர் குறைய ஆரம்பித்து விடும். இதனால் கண்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் […]

Categories

Tech |