பிரான்சில் நாளை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள கருத்து கணிப்பு ஒன்றின் முடிவுகள் அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதை விட உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அவருடைய போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 6ஆம் தேதி அன்று […]
