ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமகா பரவிய காரணத்தினால் அந்நாட்டு அதிபர் மக்களின் நலனைக் கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரான்சில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ்யின் 3 -வது அலை பரவியுள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதிபர் […]
