விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய உத்தரப்பிரதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 76 ரன்னும் , புவனேஷ்வர் குமார் 46 ரன்னும் குவித்தனர் .இமாச்சல […]
