Categories
தேசிய செய்திகள்

2 வது மாநிலமாக இமாச்சல பிரதேசம்… பாடத்திட்டங்களில் பகவத்கீதை… மாநில அரசு அறிவிப்பு…!!!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர் தர்ராங்க்  தொகுதியில் பேசியபோது, ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை இமாசலப் பிரதேசம் பயணம்…. எதற்காக தெரியுமா?….. !!!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பிரதமர் மோடி அவர்கள் நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். அந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. விதிகளை மீறினால் ரூ.5,000 அபராதம், 8 நாட்கள் சிறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முன்னாள் முதல்வர் திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரபத்ர சிங் காலமானார். இவருக்கு வயது 85. இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிம்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் 9 முறை எம்எல்ஏவாகவும், ஐந்து முறை எம்பி ஆகவும், 6 முறை இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர். இவரது மறைவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா பிராந்தியத்தில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் இன்று மதியம் 12:17 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பாவின் பிராந்திய எல்லையில் தர்மஷாலாவிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கில் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12:17 மணிக்கு ஏற்பட்டது எனவும் தகவல்கள் வெளியகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 19 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. மேலும், காங்க்ரா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு […]

Categories

Tech |