இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்நிலையில் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்துள்ளது. 15,256 […]
