ஈரான் நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது . ஈரான் நாட்டில் கடந்த 18ஆம் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஈரான் தேர்தல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட்ட […]
