Categories
மாநில செய்திகள்

தனியார் வங்கிகளிலும் நகைக்கடன் தள்ளுபடி…. எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை….!!!!

தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அவருடைய வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் என எந்த வங்கியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.2000…. முதல்வரிடம் ஈபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் கடந்த மே 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தினக் கூலிகள், ஆட்டோ -டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் முடி திருத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக […]

Categories

Tech |