அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பங்கும் சேர்த்து இறந்தவர்களின் […]
