Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலினை தடுப்பது யார்?…. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பங்கும் சேர்த்து இறந்தவர்களின் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் அரசு வேஸ்ட்…. எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த முன்னேற்பாடுகளையும் திமுக அரசு செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வானிலை மையம் தகவல் தரும் தேவையான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்யத் […]

Categories

Tech |