இபிஎஸ் என்பது இபிஎஸ் ஆல் கவனிக்கப்படும் அத்தகைய திட்டம் ஆகும். இத்திட்டம் 58 வயது நிரம்பிய ஊழியர்களுக்கானது. எனினும் பணியாளர் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெறமுடியும். இபிஎஸ் ஆனது கடந்த 1995ம் வருடம் துவங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் புது இபிஎஸ் உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேரலாம். அரசு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இருவரும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 % இபிஎஸ் நிதிக்கு சமமாக வழங்குகின்றனர். இருந்தாலும் ஊழியர்களின் பங்களிப்பின் முழுப்பகுதியும் இபிஎஸ்-க்கும், நிறுவனத்தின் […]
