தமிழகத்தில் ஆபரேஷன் மின்னல் என்ற திட்டத்தின் மூலம் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆப்ரேஷன் மின்னல் திட்டத்தின் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 72 மணி நேரத்தில் 3905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார். கடந்த 16 மாதங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து […]
