ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் அணிக்கு மாறப்போவதாக புது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் […]
