EPFOA தற்போது ஊழியர்கள் வைப்புநிதி வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இவற்றிற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி ஆகும்.நம் நாட்டில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கென்று சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்புநிதியை கொண்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் சேமிக்கும் பணத்தை அவர் இறக்கும் பொழுது அந்தப்பணத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. […]
