கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவ் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த பெண் கணவர் கோவில் துபாயில் இருப்பதாகவும் தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் பாலக்காடு அருகில் உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து 5 […]
