அமெரிக்காவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே ஒரு நபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்அலிஎப்எல்மேசாயென் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில்,இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் சுமார் 8கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டங்களை அவர் எடுத்துள்ளார்.மேலும் அந்த இன்சூரன்ஸ் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பலமுறை […]
