Categories
மாநில செய்திகள்

எந்த ஆதாரமும் இல்லை…! ராம்குமார் மரணத்தில் புது பரபரப்பு… அதிர்ச்சியில் தமிழகம் …!!

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத்துறையின் மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மின்சார வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி, EWS இட ஒதுக்கீடு: இன்று விசாரணை…!

மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக நீட் முதுகலை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இட ஒதுக்கீடு சொல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் முடிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி வழக்கு… புதிய அமர்வில் இன்று விசாரணை…!!!

2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில்… இன்று தொடங்கும் விசாரணை…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த […]

Categories

Tech |