Categories
தேசிய செய்திகள்

சீரடிக்கு தனியார் ரயில் சேவை…. இன்று முதல் தொடக்கம்…. ரயில் கட்டணம் அதிரடி உயர்வு….!!!!

கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று கோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் என்ற பார்வையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. வாரம் ஒரு முறை செல்லக்கூடிய இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. அதற்கான டிக்கெட் கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி – சென்னையிலிருந்து 14,757 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும். வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் தென் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்க …!!

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சாலைவரி தொடர்பாக அரசு முடிவு செய்யாததால் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் 2 காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் இன்று முதல்… தினம் தோறும் 40 வழக்குகள்… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்  அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை செய்து வருகிறது. இருந்தாலும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.அந்த அமர்வுகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் மட்டுமே இருந்ததால் தினந்தோறும் 20 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டு வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில்கள்… மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கம்…!!

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட  ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]

Categories

Tech |