தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வாங்க மக்கள் இன்றுடன் வாங்காவிட்டால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கியது. இன்றுடன் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நிறைவடைகிறது. அதனால் […]
