இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் ஹவுரா பகுதியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று மரணமடைந்துள்ள நிலையில், காணொளி காட்சி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயில் சேவையானது […]
