தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022 – 23 ஆம் வருடத்திற்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் ஆனது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகின்றது. இந்த […]
