சீனாவில் இன்ஃபா சூறாவளி தாக்கத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் இன்ஃபா சூறாவளியால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை அன்று ஸீஜியாங் மாநிலத்தை இன்ஃபா அதிதீவிரமாக தாக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளியால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்ததோடு மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவையும் வேரோடு சாய்ந்துள்ளது. இதற்கிடையே பலத்த மழையும் பெய்துள்ளதால் ஜியாங்சு, ஸீஜியாங் ஆகிய மாநிலங்களில் […]
