திருச்சி மாவட்டம் உடையான் பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் திருச்சியில் உள்ள என் ஐ டி கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைத்தேடி வந்ததோடு தனது சுய விவரங்களை ஜாப் வலைத்தளத்தில் பதிவெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து தங்களுக்கு பெங்களூரில் இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு தங்குமிடம் சாப்பாடு, விண்ணப்ப கட்டணம் என அனைத்திற்கும் ரூபாய் 3 லச்சத்து 57ஆயிரம் வழங்கவேண்டும் எனவும் […]
