கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரியநத்தம் கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இன்ஜினியரான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான உதயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பிரபு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சாலையோரம் மர்மமான முறையில் பிரபு இறந்து […]
